சினிமா
சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும் - நடிகையின் ஆசை
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும் என்று கூறியுள்ளாராம்.
சிரித்து சிரித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், பல கதைகளைக் கேட்டு வருகிறாராம்.
பிளாஷ்பேக் நடிகை, இளம் நடிகருக்கு அக்கா, மற்ற கதாபாத்திரங்கள் வருகிறதாம். ஆனால் நடிகைக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். அதாவது உச்ச நடிகர் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதானாம். அவருடன் என்றால் சம்பளம் கூட வேண்டாம் என்கிறாராம்.