சினிமா
மீண்டும் அங்கேயா... போகவே மாட்டேன் என்று அலறும் நடிகை
நடிகை ஒருவர் ரசிகர் ஒருவருக்கு பதலளிக்கும் போது மீண்டும் அந்த பக்கம் போகவே மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
விளம்படங்களில் நடித்து வந்த நடிகை, முன்னணி நடிகர் படத்தில் மூன்றில் ஒரு நாயகியாக நடித்தாராம். அந்த படம் வெளியாகும் முன்பே பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமானாராம். படமும் வெற்றி பெற்றதால் தற்போது புதிய கதைகளை கேட்டு வருகிறாராம்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் மீண்டும் பெரிய முதலாளி வீட்டுக்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு, மீண்டும் அங்கேயா போகவே மாட்டேன் என்று அலறியபடி பதில் சொல்லியிருக்கிறாராம்.