சினிமா
பட வாய்ப்புக்காக திருமணமான நடிகை எடுத்த அதிரடி முடிவு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த திருமணமான நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரியமான நடிகை வேகமாக வளர்ந்துவிட்டதை அடுத்து, தற்போது மற்றொரு சின்னத்திரை நாயகியும் சினிமாவில் நடிக்க வந்துள்ளாராம். ஆனால் அந்த நடிகைக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம்.
ஆனபோதும் அதை மறைத்து, தான் டீன் ஏஜ் பெண் என்று கூறி வருகிறாராம். அதோடு கணவரும், குழந்தையும் சென்னையில் இருந்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து தன் ஹீரோயின் இமேஜ் போய்விடும் என்பதால், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டாராம்.