சினிமா
பேசுவதை கேட்டு கண்கலங்கிய நடிகர்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பேசுவதை கேட்டு கண் கலங்கி இருக்கிறாராம்.
முன்னணி நடிகராக வலம் வந்த விரல் வித்தை நடிகர், பல வம்புகளால் பிரச்சனையில் சிக்கினாராம். அவர் திறமையான நடிகர் தான், அவர் மட்டும் தொழிலில் அக்கறை காட்டினால், சில முன்னணி கதாநாயகர்களுக்கு சரியான போட்டியாக இருப்பார்” என்று பெரும்பாலான டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கூறுகிறார்களாம்.
இதை கேள்விப்பட்ட நடிகர் மனம் வருந்தி கண்கலங்கினாராம்! இனிமேலாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகர்.