ஆன்மிக களஞ்சியம்
- வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
- இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள்.
அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.