ஆன்மிக களஞ்சியம்
துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டியது
- மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
- அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
பூமி பெற்றெடுத்த பாக்கியமே! மோட்சமே நிரந்தரமானது என்பதால் அதை அடைவதற்கு ஸ்ரீமன் நாராயணன் முதலான
எல்லா தேவதைகளையும், எல்லா ஆச்சார்ய புருஷர்களையும் போதிப்பதற்காக துளசி பத்திரத்தை பறிக்கிறேன்
என் செயலை மன்னிப்பாயாக! என்று சொன்ன பிறகே துளசியை நாம் பறிக்கவேண்டும்.
பறித்த துளசியை கிள்ளி கிள்ளி எறியக்கூடாது.
மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.