ஆன்மிக களஞ்சியம்
- ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிக்கக்கூடாது.
- சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
துளசியின் இலைகள் மட்டுமின்றி விதை, தண்டு, வேர் முதலான எல்லாமே பூஜைக்கு உரியவை தான்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிக்கக்கூடாது.
சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
கூடுதல் உடல் எடையை குறைக்க...
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட் கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பை மேனி இலையயும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.