ஆன்மிக களஞ்சியம்
- அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
- சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.
ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
ஸ்ரீ ஐஸ்வர்யத்தின் அறிகுறி.
ஆகவே ஸ்ரீ லலிதா என்று அழைக்கப்படும்.
அந்த தெய்வம் மென்மையானவள் என்பதுடன் சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.