ஆன்மிக களஞ்சியம்

சீரடியில் சாய்நாதர் ஆலயம்

Published On 2023-11-29 09:25 GMT   |   Update On 2023-11-29 09:25 GMT
  • சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.
  • 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில்

அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.

5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News