ஆன்மிக களஞ்சியம்

ரத்த அழுத்த நோய் குறைய...

Published On 2024-05-27 12:03 GMT   |   Update On 2024-05-27 12:03 GMT
  • இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
  • இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாற்றில் 2 சிட்டிகை சீரகப் பொடி சேர்த்து காலை, மாலை என இரு வேளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

துளசி இலை 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் 5 கிராம்

கீழாநெல்லி 10 கிராம்

ஓமம் 5 கிராம்

மிளகு 3

இந்த ஐந்தையும் ஒன்றாக எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

Tags:    

Similar News