ஆன்மிக களஞ்சியம்

புத்திரபாக்கியம் அருளும் ஆலயம்

Published On 2024-02-03 12:10 GMT   |   Update On 2024-02-03 12:10 GMT
  • இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு முருகப்பெருமாள், வள்ளி, தேவயானைக்கு பால் காவடி எடுத்து

கோவிலின் வெளிச்சுற்றை வலம் வந்து பால் மற்றும் அபிஷேகத்திற்குரியனவான பொருட்களால் அபிஷேக ஆராதனை

செய்தால் உடனே புத்திர பாக்கியம் கிட்டுவதாக நம்பி இக்கிராமத்து மக்கள் விழா நடத்த ஆரம்பித்தனர்.

மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தில் நடைபெற்று வரும் விசேஷங்கள், மாதாந்திர விசேஷங்கள், தமிழ் வருடப்பிறப்பு, பவுர்ணமி,

கிருத்திகை, பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, விநாயக சதுர்த்தி, கந்தர்சஷ்டி, சிவராத்திரி, கார்த்திகை தீபம்,

ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Tags:    

Similar News