ஆன்மிக களஞ்சியம்

மச்ச அவதாரம்

Published On 2024-02-16 16:01 IST   |   Update On 2024-02-16 16:01:00 IST
  • மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.
  • மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:

மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.

மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.

இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு.

அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது.

பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News