ஆன்மிக களஞ்சியம்

குளத்துக்குள் 7 கிணறுகள்

Published On 2024-02-28 12:48 GMT   |   Update On 2024-02-28 12:48 GMT
  • ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
  • கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.

கமலாலய குளத்திற்கும், நாமகிரித் தாயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது.

நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக் குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

ஆஞ்சநேயர் பாதம்

கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

குளத்தில் தண்ணீர் வற்றும் சமயத்தில் அதை காண முடியும்.


Tags:    

Similar News