ஆன்மிக களஞ்சியம்

தெய்வ திருமணங்கள் நிகழ்ந்த நாள்

Published On 2024-03-23 11:28 GMT   |   Update On 2024-03-23 11:28 GMT
  • பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இவ்வாறு ராமபிரான் சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

முருகன் தெய்வாணை திருமணம்

இத்திருமண நாள் பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது.

பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமர்  சீதை திருமணம்

ராமன் சீதையை பாணிக்கிரஹனம் செய்து கொண்டு தீவலம் வந்தான்.

பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர்.

செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முனிவர்களையும் தந்தையையும் வணங்கி "ப்ரவிச்ச ஹோமம்" என்ற சடங்கை செய்து, பின்னர் ராமனும் சீதையும் தம்மாளிகையினுள் புகுந்தனர்.

இவ்வாறு ராமபிரான் சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

Tags:    

Similar News