என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டியது
Byமாலை மலர்2 Feb 2024 11:35 AM GMT
- மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
- அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
பூமி பெற்றெடுத்த பாக்கியமே! மோட்சமே நிரந்தரமானது என்பதால் அதை அடைவதற்கு ஸ்ரீமன் நாராயணன் முதலான
எல்லா தேவதைகளையும், எல்லா ஆச்சார்ய புருஷர்களையும் போதிப்பதற்காக துளசி பத்திரத்தை பறிக்கிறேன்
என் செயலை மன்னிப்பாயாக! என்று சொன்ன பிறகே துளசியை நாம் பறிக்கவேண்டும்.
பறித்த துளசியை கிள்ளி கிள்ளி எறியக்கூடாது.
மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X