என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தோஷங்கள் நீக்கும் கருட வழிபாடு
- கருடனின்குரு பிரகஸ்பதி.
- குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.
ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற
பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.
கருட மந்திர ஜெபம், காயத்ரி ஜெபம், பஞ்சாட்சரி, அஷ்டோத்ரம் போன்ற கருட சம்பந்தமான மந்திர
ஜெபபாராயணங்கள் செய்வதால் சர்ப்பதோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆகும்.
கருடனுக்குரிய முக்கிய விசேஷ ஹோம, யாகங்கள் செய்து வழிபாடு செய்வது அதீத பலத்தையும்,
மிக சிறப்பான பலன்களை வாரி வழங்கும்.
ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.
கருடனின் குரு பிரகஸ்பதி.
Next Story






