search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
    X

    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்

    • தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60வது சிவத்தலமாகும்.
    • இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.

    திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.

    காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் இது.

    அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால்

    இதைப் பாடல் பெற்ற தலம் என்பர்.

    இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.

    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60வது சிவத்தலமாகும்.

    Next Story
    ×