என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பர்சில் போட துளசி மாடம் மணல்
- லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
- அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் துளசி தோட்டமான நந்தவனத்தில் தான் பிறந்தாள்.
லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கொட்டப்பட்டிருக்கும் மணலை பக்தர்கள் தங்கள் பர்சில் போட்டுக் கொள்கின்றனர்.
லட்சுமி தேவியின் பார்வை பட்ட இடம் என்பதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள்.
கல்லால் ஆன இந்த துளசி மாடத்தின் கீழே ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
துளசி தோட்டத்தின் முகப்பில் ஆண்டாளின் பிறப்பை சித்தரிக்கும் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story






