என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
பர்சில் போட துளசி மாடம் மணல்
Byமாலை மலர்2 Feb 2024 11:36 AM GMT
- லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
- அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் துளசி தோட்டமான நந்தவனத்தில் தான் பிறந்தாள்.
லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கொட்டப்பட்டிருக்கும் மணலை பக்தர்கள் தங்கள் பர்சில் போட்டுக் கொள்கின்றனர்.
லட்சுமி தேவியின் பார்வை பட்ட இடம் என்பதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள்.
கல்லால் ஆன இந்த துளசி மாடத்தின் கீழே ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
துளசி தோட்டத்தின் முகப்பில் ஆண்டாளின் பிறப்பை சித்தரிக்கும் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X