என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
கால்நடையாக பழனி சென்ற அண்ணாசாமி
Byமாலை மலர்17 April 2024 11:45 AM GMT (Updated: 17 April 2024 11:45 AM GMT)
- அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.
- ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார்.
இந்த நிலையில் நாயகருக்கு பழனி செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிகவும் பெருகி வந்தது.
அந்நாளில் ரெயில் முதலிய வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தன.
பெரும்பாலும் கால் நடையாகவே யாத்திரிகர்கள் தலங்களுக்குச் செல்வது வழக்கம், நாயக்கர் பழனி சென்று முருகனை வழிபடும் பேரார்வம் மேலிட்டு ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு விட்டார்.
கால் நடையாகவே பல தலங்களையும் தரிசித்து பழனி சென்று அடைந்தார்.
அங்கு ஞான தண்டாயுதபாணியைத் தரிசித்து, மிகுந்த அன்புடன் வலம் வந்து வழிபட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
பழனியிலேயே சில நாட்கள் பக்திப்பெருக்குடன் தங்கி மகிழ்ந்து இன்புற்றார்.
அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.
ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X