search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருட வழிபாடு பலன்கள்
    X

    கருட வழிபாடு பலன்கள்

    • எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
    • படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைக்கும்.படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    *எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    *சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி கிடைக்கும்.

    * பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகும்.

    *ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள்பயம்

    போன்றன நிவர்த்தி ஆகும்.

    *போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

    *நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படும்.

    *திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம்

    நீங்கி, புத்திரப்பேறு உண்டாகும்.

    *படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி

    பெறுதல், வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

    *அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில்,

    வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

    *குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.

    *கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல்

    போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.

    * நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.

    *விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.

    *விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

    Next Story
    ×