என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கருட தரிசன பலன்கள்
- வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
- நல்ல நினைவாற்றல் பெருகும்.
கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே
மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு
• வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
• சத்ருஜெயம் கிடைக்கும்.
• நல்ல நினைவாற்றல் பெருகும்.
• வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.
• வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.
• நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.
• மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.
Next Story






