search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருட தரிசன பலன்கள்
    X

    கருட தரிசன பலன்கள்

    • வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
    • நல்ல நினைவாற்றல் பெருகும்.

    கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே

    மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு

    • வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.

    • சத்ருஜெயம் கிடைக்கும்.

    • நல்ல நினைவாற்றல் பெருகும்.

    • வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.

    • வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.

    • நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.

    • மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.

    Next Story
    ×