என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பைரவர் காயத்ரி மந்திரம்
- என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்;
- கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும்.
பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீ ருத்ர யாகம், ஸ்ரீ பைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம்.
எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்
"ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"
என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்;
கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும்.
எனவே, காலபைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினை கள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.
Next Story






