என் மலர்
ஷாட்ஸ்

தர்மபுரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் அவர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.
Next Story






