என் மலர்
ஷாட்ஸ்

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
கனமழை பெய்து வரும் நிலையிலும் மக்கள் காலை ஆறு மணிக்கே வாக்குச்சாவடி வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 2 லட்சம் பேர் களத்தில் குதித்துள்ளனர்.
Next Story






