என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வந்தே பாரத் ரெயிலின் புதிய வண்ணம் தேசியக் கொடியால் ஈர்க்கப்பட்டது- ரெயில்வே அமைச்சர்
    X

    வந்தே பாரத் ரெயிலின் புதிய வண்ணம் தேசியக் கொடியால் ஈர்க்கப்பட்டது- ரெயில்வே அமைச்சர்

    மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். ஆய்வு நடத்திய பிறகு பேசிய மத்திய அமைச்சர், "உள்நாட்டு ரெயிலின் 28 வது ரெயிலின் புதிய வண்ணம் இந்திய மூவர்ணத்தால் ஈர்க்கப்பட்டது" என்று கூறினார்.

    Next Story
    ×