என் மலர்
ஷாட்ஸ்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை
கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். குண்டு காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபுஹக்கே என்பவர் இறந்தார்.
Next Story






