என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொன்று கண்கள் பறிப்பு
    X

    பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொன்று கண்கள் பறிப்பு

    அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் மர்ம நபர்கள் நுழைந்து அங்குள்ள அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர். பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர்.

    Next Story
    ×