என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 21-ம் தேதி இந்தியா வருகை
    X

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 21-ம் தேதி இந்தியா வருகை

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×