என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கலவரம் எதிரொலி - மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    கலவரம் எதிரொலி - மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    மணிப்பூரில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவைக்கான தடை ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×