என் மலர்
ஷாட்ஸ்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரிகள் கவுன்சில் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த மத்திய மந்திரிகளை நேற்று சந்தித்தார். டெல்லி பிரகதி மைதானத்தின் மாநாட்டு அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Next Story






