என் மலர்
ஷாட்ஸ்

பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு - அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






