என் மலர்
ஷாட்ஸ்

உளவு பார்க்கும் திறனில்லை: வடகொரியாவின் செயற்கைக்கோள் துண்டுகளை ஆராய்ந்த தென்கொரியா தகவல்
வடகொரியா கடந்த மே மாதம் செலுத்திய செயற்கைக்கோள் நிலைநிறுத்தல் தோல்வியில் முடிந்தது. அதன் பாகங்களை சேகரித்து ஆராய்ந்த தென்கொரியா, அந்த செயற்கைக்கோள் ராணுவ உளவு பணியை மேற்கொள்ளும் திறன் அற்றது எனத் தெரிவித்துள்ளது.
Next Story






