என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    புதுச்சேரியில் நோ பேக் டே இன்று தொடக்கம்- பள்ளிகளுக்கு புத்தக பை இல்லாமல் வந்த மாணவர்கள்
    X

    புதுச்சேரியில் 'நோ பேக் டே' இன்று தொடக்கம்- பள்ளிகளுக்கு புத்தக பை இல்லாமல் வந்த மாணவர்கள்

    புதுவையில் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×