என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்- அமைச்சர் முத்துசாமி அதிரடி
    X

    மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்- அமைச்சர் முத்துசாமி அதிரடி

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார்.

    Next Story
    ×