என் மலர்
ஷாட்ஸ்

செந்தில்பாலாஜி வழக்கு - ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதற்கு இரு தரப்புக்கும் நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story






