என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
    X

    தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

    தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×