என் மலர்
ஷாட்ஸ்

பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்- கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதால் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர். உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.
Next Story






