என் மலர்
ஷாட்ஸ்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு - அண்ணாமலை பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநர் என்பவர் 6 மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். அவர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என்றார்.
Next Story






