என் மலர்
ஷாட்ஸ்

உகாண்டா பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி
மேற்கு உகாண்டாவில் உள்ள லுபிரிரா மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
Next Story






