என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உகாண்டா பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி
    X

    உகாண்டா பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி

    மேற்கு உகாண்டாவில் உள்ள லுபிரிரா மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    Next Story
    ×