என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மூவர்ணத்தில் பாண்லே குல்பி விற்பனை
Byமாலை மலர்13 Aug 2022 9:39 AM GMT
- பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை குருமாம்பேட்டில் இயங்கும் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. அடுத்த கட்டமாக மக்கள் விரும்பி உண்ணும் குல்பியை தேசியக் கொடியின் 3 வண்ணத்தில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது.
16-ந் தேதி வரை அனைத்து பாண்லே பாலகத்தின் மூவர்ணத்தில் குல்பி கிடைக்கும் என பாண்லே மேலாண் இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X