என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதைவிட கேபிள் அமைக்கும் பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
- கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சப்தகிரி கார்டன் பகுதிக்கு பல வருடங்களாக புதைவட கேபிள் இல்லாமல் இருந்தது.
இதனால் மின்சார சப்ளையில் அவ்வப்போது பாதிப்பு இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
இதையடுத்து இப்பகுதியில் புதைவட கேபிள் அமைப்பதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியும் வீட்டு இணைப்புக்கான கேபிள் அமைக்கும் பணியும் மேற்கொள்வ தற்கான பூமி பூஜையை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட கேபிள் பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், கேபிள் பிரிவு உதவி பொறியாளர் முருகசாமி, இளநிலை பொறியாளர் குமார், கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்