என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்- முத்தரசன் பேட்டி
ByMaalaimalar23 July 2023 9:58 AM GMT
- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது.
- மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பாக வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X