என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஆன்லைன் மூலம் பறிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்
BySuresh K Jangir14 Sep 2022 10:14 AM GMT
- ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.
சென்னை:
ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
விருதுநகரை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவரின் ரூ.10 லட்சம் பணத்தை சென்னை தலைமை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.
இதற்காக சூப்பிரண்டு தேவராணி டி.எஸ்.பி. தாமஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள், பால்வண்ணநாதன், கோபிராஜா ஆகியோரை, பழனிசாமி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X