என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை - மண்டல தளபதி வழங்கினார்
Byமாலை மலர்30 May 2020 5:29 PM GMT (Updated: 30 May 2020 5:29 PM GMT)
கள்ளக்குறிச்சியில் வேலை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
ஊர்க்காவல் படை விழுப்புரம் மண்டல தளபதி ரகுநாதன் இதில் கலந்து கொண்டு 43 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், ஊர்க்காவல் படை கமாண்டர் ஜான் ரத்தினம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
ஊர்க்காவல் படை விழுப்புரம் மண்டல தளபதி ரகுநாதன் இதில் கலந்து கொண்டு 43 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், ஊர்க்காவல் படை கமாண்டர் ஜான் ரத்தினம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X