என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேதராப்பட்டில் தனியார் நிறுவன காவலாளியிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்8 Sep 2018 5:26 PM GMT (Updated: 8 Sep 2018 5:26 PM GMT)
சேதராப்பட்டில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தனியார் நிறுவன காவலாளியிடம் செல்போனை பறித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்சாகு (வயது20). இவர் சேதராப்பட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்சய்குமார்சாகு பணிமுடித்து தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
செல்போனில் பேசியபடியே வந்த போது பின்னால் ஒரே மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி சஞ்சய்குமார்சாகுவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
செல்போனை பறிகொடுத்த சஞ்சய்குமார்சாகு சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து செல்போனை பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X