என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
துன்பம் சுவையாக மாறுகிறது.. இயக்குனர் சீனு ராமசாமி டுவீட்
- சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூடல் நகர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் இப்படம் குவித்தது.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்றை இணைத்து அவர் பதிட்டிருப்பது,
மேடைக்
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை இனிப்போடு நாம்
எதிர்கொண்டால் என்பதை இவர்
பாடிய விதத்தை
காணுங்கால்
அறியலாம்.
குரு வணக்கம்
தேச வணக்கம்
சொல்லி முடிகிறது
கணீர் கச்சேரி
என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
மேடைக்
— Seenu Ramasamy (@seenuramasamy) May 29, 2023
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை…
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்