என் மலர்tooltip icon

    நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

    நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா?நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம். மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா? நாகை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. நாகை பேருந்துநிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரயில்நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?" என்று குற்றம் சாட்டினார். 

    Next Story
    ×