என் மலர்
நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டுவந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம். சி.எம். சார் மனச தொட்டு சொல்லுங்க வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா? கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
Next Story






