என் மலர்
நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம், பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம் என உரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன் உள்ள இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்" என்று தெரிவித்தார்.
Next Story






