இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரவேற்றார்.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரவேற்றார்.